கவிதை மனம்

எழுதி வைத்ததை வாசிக்கின்றேன் – அந்த

எழுத்துக்கள் ஒளிவிட நேசிக்கின்றேன்

பழுதில்லா வார்த்தைகள் சுமக்கிறேன் – காதல்

பாவை அவள் மடி துயில்கிறேன்

Continue reading “கவிதை மனம்”

சுமைகளையே சுமப்பதில் இன்பம்

சுழலும் காற்றின் துகளாக

தொலைவினில் நானும் விழுந்தெழுந்தேன்

எழுந்த எந்தன் கால் வழியே

விலகும்புவியை நான் உணர்ந்தேன்

Continue reading “சுமைகளையே சுமப்பதில் இன்பம்”