காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி
காற்றைப்போல நீரைப்போல அவர்களடி
வாழும் பூமி மகிழ்ச்சியிலே சிலிர்க்கும்படி
வாழ்த்த வேண்டும் போற்ற வேண்டும்
மகளிர் தினம்!
Continue reading “காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி”இணைய இதழ்
காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி
காற்றைப்போல நீரைப்போல அவர்களடி
வாழும் பூமி மகிழ்ச்சியிலே சிலிர்க்கும்படி
வாழ்த்த வேண்டும் போற்ற வேண்டும்
மகளிர் தினம்!
Continue reading “காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி”பெண்கள் உலகை
உயர்த்த வந்த கைகள்
நாணிக்கோணி நடைபயின்று
நாலுபேரு பார்க்க மறைந்து
Continue reading “உலகை உயர்த்த வந்த கைகள் – கவிதை”திக்கெட்டும் சரவெடி
தேடித்தேடி நீயும் வெடி
இக்கட்டு தரும் நோயை
ஓட்டிடவே போட்டு வெடி
Continue reading “தீபாவளி வெடி”மொட்டாக இருந்தவள்தான்
மலராக விரிந்தவள்தான்
முழுதாக எனையிங்கு
ஆட்கொண்ட தேவதைதான்…
Continue reading “ஆட்கொண்ட தேவதைதான்…”மொட்டே நீ மெளனம் உடைத்தாய்
மலரென விரிந்து மணம் கொடுத்தாய் Continue reading “மெளனம் உடைத்தால் – கவிதை”