காராம்பசு கழுத்துமணி ஓசை கேட்குது – எங்க
கண்ணுக்குள்ள மின்னலொண்ணு மின்னி மறையுது
தூரமலை ஓரம்நிலா துள்ளி எழும்புது – அதை
தொடப்பயந்து சூரியனும் ஓடி ஒளியுது Continue reading “ஆட்டம் பாட்டம்”
இணைய இதழ்
காராம்பசு கழுத்துமணி ஓசை கேட்குது – எங்க
கண்ணுக்குள்ள மின்னலொண்ணு மின்னி மறையுது
தூரமலை ஓரம்நிலா துள்ளி எழும்புது – அதை
தொடப்பயந்து சூரியனும் ஓடி ஒளியுது Continue reading “ஆட்டம் பாட்டம்”
காட்டின் அரசனான சிங்கராஜா முதலாக அனைத்து விலங்குகளும் ஒரு பெரிய குளத்தில் நீர் அருந்தி வாழ்ந்து வந்தன. Continue reading “தவளையின் மேளம்”
அந்த வயலில் மக்காச்சோளம் தன் மஞ்சள் நிறக் கதிர்களுடன் வளர்ந்து செழித்திருந்தது. மறுபுறம் பச்சைப் பசேலென மிளகாய்ச் செடிகள் நன்கு வளர்ந்திருந்தன. Continue reading “விஷமம் செய்த வெங்காயம்”
கடற்கரையோரமாக இருந்த அந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காட்டுத் தவளை ஒன்று சந்தோச மிகுதியில் ஆடிப்பாடி துள்ளிக் கொண்டே இருந்தது. Continue reading “மகிழ்வாய் வாழ வழி”
அந்த வனத்தில் சிங்கராஜாவின் அறிவிப்பு அணிலாரால் காடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. Continue reading “காட்டில் ஒரு மருத்துவ முகாம்”