Tag: இராசபாளையம் முருகேசன்

  • சுதந்திரம் – கவிதை

    சுதந்திரம் – கவிதை

    சுதந்திரம் இங்கே கிடக்கிறது – அது
    சுற்றி நடப்பதைப் பார்த்து சிரிக்கிறது
    விதவித மாகவே மங்கை அழகினை
    விளம்பரம் தன்னில் வடித்திட வென்றே (சுதந்திரம்) (மேலும்…)

  • புதிர் கணக்கு – 11

    புதிர் கணக்கு – 11

    ஒரு நாள் நமது மகாராசாவுக்கு பக்கத்து நாட்டிலிருந்து அன்பளிப்பாக மாம்பழங்கள் வந்திருந்தன. அவற்றை மன்னர் தாம் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பலருக்கும் பங்கு போட்டு தந்தார். (மேலும்…)

  • பெண்

    பெண்

    மண்ணைப் போல பொண்ணுதான்னு
    சொன்னது யாரடி? – இவள்
    பொங்கி எழுந்திட என்னாகுமென்று
    பதில் செல்லனும் நீயடி (மேலும்…)

  • புதிர் கணக்கு – 10

    புதிர் கணக்கு – 10

    புதிர் கணக்கு போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கின்றது. இன்றைய‌ புதிரை கூறுகிறேன்; அனைவரும் விடை கூற முயற்சி செய்யுங்கள், என்றார் மந்திரி
    (மேலும்…)

  • ஆடி வரும் ஆண்டாள் தேர்

    ஆடி வரும் ஆண்டாள் தேர்

    ஆடித்தேரு அசைஞ்சிவரும் அழகைப்பாருங்க
    ஆசையோட வடம்பிடிச்சி இழுக்கவாருங்க
    கூடிநீங்க இழுக்கும்போது நகரும்தேருங்க
    குடுகுடுன்னு ஓடும்தேரை ரசிக்கவாருங்க (மேலும்…)