நண்டு வளர்த்த மரம்

நண்டு

அந்த வனத்தில் வசித்த வயதான நண்டு நல்லக்காள் பகல் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த நெல்லை சமைத்து சாதமாக்கி தன் குழந்தைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தாள். Continue reading “நண்டு வளர்த்த மரம்”

மழைநீர் சேர்ப்போம்

மழைநீர் சேர்ப்போம்

மழைத்துளி ஒவ்வொன்றும் மருந்தாகும் – என

மக்கள் எண்ணிடல் நலமாகும்

பிழைத்திடும் உயிர்கள் யாவர்க்கும் – இங்கு

பெரும் பயன் இதனால் உண்டாகும் Continue reading “மழைநீர் சேர்ப்போம்”