ஆசை அழிவைத் தரும் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்

ஆசை

ஆசை அழிவைத் தரும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

மனிதனின் அளவிற்கு மீறிய ஆசை, அதிக எதிர்பார்ப்பு இவைகளே ஊழலுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்; மற்றும் அழிவிற்கும் காரணம்.

இப்படி தகாத அசையினால் அழிந்தோரை நமக்குப் பெரியோர்கள் காட்டியுள்ளனர்.

Continue reading “ஆசை அழிவைத் தரும் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்”

சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்

திருமால்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். இந்நூல் ஆசிரியர் இளங்கோவடிகள். இவர், தமிழ்த்தாயைக் காப்பிய மாளிகையில் வைத்து அழகு சேர்த்தவர்.

Continue reading “சிலப்பதிகாரத்தில் திருமால் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்”

அறம், பொருள், இன்பம் கொடுப்பது எது?

அறம், பொருள், இன்பம் கொடுப்பது எது?

அறம், பொருள், இன்பம் மூன்றையும் ஒருசேரக் கொடுப்பது எது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Continue reading “அறம், பொருள், இன்பம் கொடுப்பது எது?”

நடராஜர் நடன ரகசியம்

நடராஜப் பெருமான் நடன ரகசியம்

சிதம்பரம் ஆகாச அம்சமாகச் சொல்லப்படுகின்றது.

உலகில் உள்ள மக்கள் யாவரும் எல்லைக் கடந்த சோதியில் சேரும் பொருட்டே சிதம்பரத்தில் நடராஜர் காலைத் தூக்கி நடம் புரிந்து காட்டினார். அது தேவ இரகசியம் என்று சொல்லப்படும்.

அதை எளிமையாக அறியலாம்

Continue reading “நடராஜர் நடன ரகசியம்”

நிலமளந்த நெடியோன் – தமிழ் இலக்கியங்களில்

நிலமளந்த நெடியோன்

திருமால் இவ்வுலகத்தைத் தன் திருவடியால் அளந்த வரலாற்றை பன்னெடுங்காலம் முதலாக நம் இலக்கியங்களில் போற்றப்படுவதைக் காணும் போது நம் சமய பழமையை எண்ணி மகிழ்வெய்துகின்றோம்.

சங்க இலக்கியமான பதிணென் மேல்கணக்கு நூலில் பத்துப்பாட்டில் அடங்கிய பெரும்பாணாற்றுப்படையில்

Continue reading “நிலமளந்த நெடியோன் – தமிழ் இலக்கியங்களில்”