ஆசை அழிவைத் தரும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
மனிதனின் அளவிற்கு மீறிய ஆசை, அதிக எதிர்பார்ப்பு இவைகளே ஊழலுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்; மற்றும் அழிவிற்கும் காரணம்.
ஆசையாற் சந்திரன் அங்கந் தேய்ந்தனன்
ஆசையாற் சவுபறி அறிவை நீங்கினான்
ஆசையா னராசுரன் ஆவி போக்கினான்
ஆசையால் வாலியும் அழிந்து போயினான்.
இப்படி தகாத அசையினால் அழிந்தோரை நமக்குப் பெரியோர்கள் காட்டியுள்ளனர்.
(மேலும்…)