ஆசை அழிவைத் தரும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
மனிதனின் அளவிற்கு மீறிய ஆசை, அதிக எதிர்பார்ப்பு இவைகளே ஊழலுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்; மற்றும் அழிவிற்கும் காரணம்.
ஆசையாற் சந்திரன் அங்கந் தேய்ந்தனன்
ஆசையாற் சவுபறி அறிவை நீங்கினான்
ஆசையா னராசுரன் ஆவி போக்கினான்
ஆசையால் வாலியும் அழிந்து போயினான்.
இப்படி தகாத அசையினால் அழிந்தோரை நமக்குப் பெரியோர்கள் காட்டியுள்ளனர்.
Continue reading “ஆசை அழிவைத் தரும் – இராமமூர்த்தி இராமாநுஜதாசன்”