முன்கதை சுருக்கம்:
1984 ஆண்டில் கட்டப்பட்டு தற்போது நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் காம்பவுண்ட் குடியிருப்பு வீடான வசந்தா நிலையத்தை அதன் உரிமையாளரின் பெயரனான கௌஷிக் தன் அப்பாவின் நண்பரான நாராயணனை கேர் டேக்கராக அமர்த்தி விட்டுச் சென்றான்.
வசந்தா நிலையத்தின் மாந்தரை வாரம் ஒவ்வொருவராகக் காண இருக்கிறோம். அவ்வகையில் இவ்வார மாந்தர் ‘பழைய புத்தகம் பார்த்திபன்’.
(மேலும்…)