அது ஒரு விடுமுறை நாள். பூங்காவில் என்னோடு ஒரு 73 வயது முதியவர் அமர்ந்திருந்தார்.
“நீங்க வசதியான குடும்பம் ஆச்சே! உங்களுக்கு சொந்த வீடு இருக்கு. இருந்தும், எல்லாத்தையும் விட்டுட்டு, ஏன் தனியா ஒத்தையா வாடகை வீட்டுல வாழுறீங்க?” அந்த முதியவரிடம் கேட்டேன்.
Continue reading “துணை- எம்.மனோஜ் குமார்”