சமூக நலன் – கதை

குன்றத்தூரில் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுப் பலகைகளில் தொங்கியபடி பயணம் செய்தார்கள்.

Continue reading “சமூக நலன் – கதை”

துணை- எம்.மனோஜ் குமார்

அது ஒரு விடுமுறை நாள். பூங்காவில் என்னோடு ஒரு 73 வயது முதியவர் அமர்ந்திருந்தார்.

“நீங்க வசதியான குடும்பம் ஆச்சே! உங்களுக்கு சொந்த வீடு இருக்கு. இருந்தும், எல்லாத்தையும் விட்டுட்டு, ஏன் தனியா ஒத்தையா வாடகை வீட்டுல வாழுறீங்க?” அந்த முதியவரிடம் கேட்டேன்.

Continue reading “துணை- எம்.மனோஜ் குமார்”

தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்

தர்மம் தலைகாக்கும்

மகா கஞ்சனாக விளங்கிய கோடீஸ்வரன் ஒருவன் ஒருநாள் இறந்து போக, விண்ணுலகம் சென்ற அவன் சொர்க்கவாசல் கதவைத் தட்டினான்.

Continue reading “தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்”

பெரிய மனசு – எம்.மனோஜ் குமார்

பெரிய மனசு

தொழிலதிபர் யோகேஷும் அவரது நண்பர் சிவராஜனும், காரில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் டோல் கேட் ஒன்றில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அங்கு ஒரு ஏழை பெண்மணி காட்டன் பட்ஸ் விற்றுக் கொண்டிருந்தாள்.

Continue reading “பெரிய மனசு – எம்.மனோஜ் குமார்”

ஸ்கூட்டியில் வந்த தெய்வம் – சிறுகதை

நாகை நகரத்திலிருந்து பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் வாடிய மலரை போல் முகம் வாடி இருக்க, பின்னலிடாத தலையும், வண்ணம் தீட்டாத முகமும், திருத்தப்படாத புருவமும் வரையப்படாத கண்களில் கண்ணீர் வழிய, சிரிப்பை மறந்த முகத்துடன் ஒளி மங்கிய நிலவாய் அமர்ந்திருந்தாள் மாலதி.

கலங்கிய கண்களை புடவை தலைப்பில் ஒற்றி எடுத்துக் கொண்டிருக்கையில், தன்னருகில் வந்த கண்டக்டரைக்கூட கவனிக்காமல் அமர்ந்திருந்தாள்.

Continue reading “ஸ்கூட்டியில் வந்த தெய்வம் – சிறுகதை”