தன்வினை – சிறுகதை

தன்வினை - சிறுகதை

காலையில் முதல் வேலையாய் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தான் செந்தில்.

போன வாரத்தில் ஒருநாள் தூரத்து உறவினன் பாபு அவனிடம் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது,

Continue reading “தன்வினை – சிறுகதை”

நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை

தரணீஸ்வரன் வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

தாமரை அடுப்படி வேலைகளை முடித்துவிட்டு காப்பியை போட்டு எடுத்துக் கொண்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தன் கணவருக்கு எடுத்து வந்தாள்.

Continue reading “நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை”

செல்வமகள் – சிறுகதை

“அம்மா… அம்மா …”

“யாரு புள்ள அது?”

“ஏம்மா நான் தான் ரூபி”

“இரு புள்ள, இந்த வரேன்” என்று சொல்லிக் கொண்டு பெரிய வீட்டிலிருந்து ஒரு அம்மா வெளியே வந்தார்.

Continue reading “செல்வமகள் – சிறுகதை”

கருணை உள்ளம் – சிறுகதை

கருணை உள்ளம்

ஒரு சமயம் வெளிநாடு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தேன்.

அப்போது நான் கண்ட காட்சி.

ஹோட்டலின் வாசலில் ஒரு பெரியவரை விரட்டிக் கொண்டிருந்தார் செக்யூரிட்டி.

பெரியவர் பசியின் காரணமாக வாடி வதங்கி போயிருந்தார்.

Continue reading “கருணை உள்ளம் – சிறுகதை”