முகத்தை தேர்ந்தெடுக்கும்
நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமல்ல;
தாயை சேயும்
சேயினைத் தாயும் தேர்ந்தெடுக்கும் உரிமை
எந்த உயிருக்கும் இல்லை.
Continue reading “தாய்மை போற்றுவோம்”இணைய இதழ்
முகத்தை தேர்ந்தெடுக்கும்
நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமல்ல;
தாயை சேயும்
சேயினைத் தாயும் தேர்ந்தெடுக்கும் உரிமை
எந்த உயிருக்கும் இல்லை.
Continue reading “தாய்மை போற்றுவோம்”தாயின் கருவில் தயாளரா யிருந்தோம்
வாயி லொன்பதும் வாய்க்கப் பெற்றோம்
கோயில் கருவறை இதுவென் றுணர்ந்தோம்
நோயில் படுக்கும் நொடியின் பொழுதிலே…
“வாட்ச் அவசியமா உனக்கு?” ஆறாவது படிக்கும் தனது மகனைப் பார்த்து பாலு கத்தினான்.
“இப்ப எதுக்கு அவன சத்தம் போடுறீங்க?” என்றபடி பாலுவின் மனைவி வானதி கேட்டாள்.
“ஆறாவது படிக்கிறவனுக்கு வாட்ச் அவசியமா?” என்றபடி மனைவியையும் மகனையும் முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் பாலு.
“வாட்ச் தானே கேட்டேன். என்னமோ ஏரொப்ளேன் கேட்ட மாதிரி குதிக்கிறாரு?” என்று விசும்பினான் பாலுவின் மகன் முரளி.
Continue reading “வாட்ச் அவசியமா? – சிறுகதை”பனிக்குடம் உடைந்து ரணங்களைக் கடந்து
திரைப்படம் போலிங்கு அறிமுக மாகும்
புத்துயிர் ஒன்றை ஞாலத் திடலில்
குழந்தை யென்றே படைப்பவள் அவளே…
Continue reading “அன்னை – கவிதை”கால்கடுக்க நெடுந்தூரம் தொடர்ந்த இருளாம் அப்பயணம்
காளிகளும் முனிகளும் துணையாம் பாதை
இருபுறத்தில் பனைகளின் அச்சம்
Continue reading “மகளே – கவிதை”