அருவி போல் இருடா
என்றேன்! நீயோ
அவள் பின்னே
பாய்ந்தது சென்றாய்!
Tag: உறவு
-
தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-25
காலை மணி ஒன்பது.
‘அம்மா என்ன இன்னும் டிஃபன் சாப்பிட கூப்புடல? நாமே கீழே இறங்கிப் போகலாம்’ என்று நினைத்தபடி மாடிப்படிகளில் ‘தடதட’வென இறங்கினான் ஆதி.
(மேலும்…) -
பிரியமானவள்!
கலியனூர் கிராமம்,
“கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது? இன்னும் குழந்தை இல்லையா? என்னவா பிரச்னை?”
(மேலும்…) -
கதை கதையாய்…
நாங்கள் மூவரும் மாடி அறையில் கட்டிலில் அமர்ந்திருந்தோம். மாலைப் பொழுதே இரவாக மாறியிருந்த ஒரு மார்கழி மாதம்.
(மேலும்…) -
குறை ஒன்றும் இல்லை
மதுரை, செல்லூர் திருவாப்பனூர் கோவில்.
சாமி தரிசனம் முடித்து வெளியில் வந்து அமர்ந்தாள் கோமளம். அப்போது கோமளித்தின் முன் அவள் தோழி மீனாட்சி அமர்ந்து இருந்தாள்.
(மேலும்…)