சிந்திக்க வைக்கும் சில முத்துக்கள்

நம் அன்பும் கவனிப்பும் எங்கே யாரிடம்
மதிப்பைப் பெறுகிறதோ, அங்கே அவர்களிடம்
காட்டுதலே சிறந்தது. இல்லையேல் அவைகள்
உதாசீனப் படுத்தப் படுவதை அறிய
நேரிடும் போது நம் மனம் புண்படும்.

Continue reading “சிந்திக்க வைக்கும் சில முத்துக்கள்”

பிறந்த வீடா? புகுந்த வீடா?

பிறந்த வீடா? புகுந்த வீடா?

பிறந்த வீட்டின் சீராட்டும் தாலாட்டும் ஒருபெண்ணுக்குத் திருமணமாகும் வரைதான்.

புகுந்த வீடு சென்றதுமே பிறந்த வீட்டு மவுசு கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து விடுகிறது.

Continue reading “பிறந்த வீடா? புகுந்த வீடா?”

மாறாத நினைவுகள்- கவிதை

உன்னுடன் நான் பேசிய நினைவுகள்

நாம் சண்டையிட்ட தருணங்கள்

என்னை மாட்டிவிட்ட குறும்புகள்

எனக்காக பழியேற்ற தைரியம்

உடன் விளையாடிய மகிழ்வுகள்

Continue reading “மாறாத நினைவுகள்- கவிதை”

அப்பாவின் காதலி – சிறுகதை

அப்பாவின் காதலி

“மெயின் ரோட்டில் ரெண்டு ஏக்கரில் இருந்த தென்னந்தோப்பை, அலமேலு ஆச்சியின் அழகில் உங்கப்பன் மயங்கி எங்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல் அடிமாட்டு விலைக்கு வித்துட்டான். எவ்வளவு பெரிய சொத்து தெரியுமா?”

முப்பத்தைந்து வருடமாய் பங்காளிகள் சொல்லும் இந்த வசவை கேட்டு, கேட்டு வளவனுக்கு வெறுத்து விட்டது.

இடம் போனதை பற்றி கவலை இல்லை. அவன் அப்பா பற்றி வரும் வதந்திதான் வளவனுக்கு உறுத்திக்கொண்டு இருக்கிறது.

வளவனின் அப்பா துரைபிள்ளை அந்த காலத்தில் பெரிய படிப்பாளி. அத்தனை திருக்குறளும் அத்துப்படி. வளவனையும் சிறுவயதிலேயே புத்தகம் பக்கம் தள்ளிவிட்டது அவர்தான்.

Continue reading “அப்பாவின் காதலி – சிறுகதை”

ஆணின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணையாய் இருப்பது தாயா? தாரமா?

வாழ்க்கையில் மனிதனானவன் பெற்றோர்களின் கண்காணிப்பில் அல்லது பெற்றோர்களைச் சார்ந்து இருப்பது அதிகபட்சம் இருபத்தைந்து ஆண்டுகளே.

ஒரு சிலர் வாழ்க்கையில் கொஞ்சம் முன்பின் இருக்கலாம். எஞ்சியுள்ள வாழ்க்கையை அதாவது அவனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் திருமணத்திற்குப் பிறகு தாரத்துடன்தான் கழிக்க வேண்டியவனாக இருக்கிறான்.

Continue reading “ஆணின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணையாய் இருப்பது தாயா? தாரமா?”