அவள் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அவளுக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. அளவு கடந்த மகிழ்ச்சியில் அவள் இருந்தாள்.
அது எல்லாமே அவளுக்கு ஒரு சிற்றின்பம் தான். ஏனென்றால் அந்த ஊர் வழக்கம் அது! அங்கே எல்லாம் மயான அமைதியாக இருந்தது. எல்லோரும் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
Continue reading “கள்ளிப்பாலும் கண்ணீரும்!”