Tag: கல்வி

  • யாதும் ஊரே யாவரும் கேளிர்

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லி “உலகிலுள்ள எல்லா ஊர்களும் நமது ஊரே; உலக மக்கள் எல்லோரும் நம் உறவினரே” என்னும் நல்ல கருத்தை நம் மனதில் விதைத்தவர் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றன்.

    உலகிலுள்ளார் அனைவரும் இன்புற்றிக்க வேண்டும் என்பதே அருளாளர்களின் கோட்பாடாகும்.

    வள்ளுவர் உள்ளத்திலும் இக்கருத்து வளர்ந்திருந்தது. தமிழ்ச் சான்றோர்களின் கனவே இதுதான். (மேலும்…)

  • இலக்கிய இன்பம் எப்படிப்பட்டது?

    இலக்கிய இன்பம் எப்படிப்பட்டது?

    இலக்கிய இன்பம் என்பது மனிதன் மட்டுமே உணரக் கூடிய ஓர் இன்பம். இலக்கியங்களை நாம் வாசிப்பதும் அசை போடுவதும் நம் மனதைப் பண்படுத்தும்; வாழ்வை வளமாக்கும்.

    இலக்கியங்கள், நம் முன்னோர்களாகிய சான்றோர்கள், தாம் வாழ்ந்த நாட்களில் பட்டு, அறிந்து, கண்டு வைத்த உண்மைகளாகிய விலைமதிப்பிலா மணிகள் நிரப்பி வைத்திருக்கின்ற பொற்பேழைகள் ஆகும். (மேலும்…)

  • கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

    கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

    எத்தொழில் எதுவும் தெரியாமல்

    இருந்திடல் உனக்கே சரியாமோ?

    என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார்.

    (மேலும்…)
  • அ கற்றுத் தந்தவரே

    அ கற்றுத் தந்தவரே

    தன் குழந்தை விஜய தசமி நாளில் கல்வி கற்க ஆரம்பிக்க வேண்டும் என நிறைய பெற்றோர் விரும்பலாம். அவர்களும் மற்றவர்களும் ஆசிரியரின் மதிப்பைப் புரியும் வண்ணம் வாட்சப்பில் உலா வந்த கவிதை.

     

    அ கற்றுத் தந்தவரே

    ஆனந்தமாய் வாழச் சொன்னவரே

    இன்னல்கள் தீர்க்க வழி கற்றுத்தந்தவரே (மேலும்…)

  • யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்

    யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்

    யார் சிறந்தவர் என்று எனக்குப் பதில் சொல்லுங்கள் என்றார் பேராசிரியர். 

    அது ஒரு கல்லூரி வகுப்பறை. அங்கு பேராசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

    அப்போதுதான் அவர் தனது மாணவர்களிடம் “என் அருமை மாணவர்களே. உங்களால் நான் கூறும் 3 நபர்களில் யார் சிறந்தவர் என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.

    அதற்கு மாணவர்கள் “சரி கூறுகிறோம்” என்றனர். (மேலும்…)