எங்கே சிந்தனை வளமானதாக
விளங்குகின்றதோ அங்கே மனிதர்களும்
தரமானவர்களாக விளங்குவார்கள்.
வளமான சிந்தனை மலர அறிவுச்
செல்வமாக “கல்வி” துணை நிற்கின்றது.
ஒழுக்கம் தான் நம்மையும் நம்மைச்
சுற்றி உள்ளவர்களையும் அலங்கரிக்கிறது;
அழகு படுத்துகின்றது.
இணைய இதழ்
எங்கே சிந்தனை வளமானதாக
விளங்குகின்றதோ அங்கே மனிதர்களும்
தரமானவர்களாக விளங்குவார்கள்.
வளமான சிந்தனை மலர அறிவுச்
செல்வமாக “கல்வி” துணை நிற்கின்றது.
ஒழுக்கம் தான் நம்மையும் நம்மைச்
சுற்றி உள்ளவர்களையும் அலங்கரிக்கிறது;
அழகு படுத்துகின்றது.
ஐம்பொறிகளையும் அடக்கி வாழும் பண்பு ஒருவனின் ஏழு பிறவிக்கும் பாதுகாப்பைத் தரும் என்பது வள்ளுவர் வாக்கு. Continue reading “சுய கட்டுப்பாடு”
உலகத்தில் அனைவருக்கும் பொதுவாக ஒன்று இருக்குமென்றால் அது நேரம் தான்.
என்னை வாழ வைத்த தெய்வம், சிவகாசி அணில் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் உயர்திரு A.P.R.S.P. P.சிவபிரான் அவர்கள்.
Continue reading “வாழ வைத்த தெய்வம் P.சிவபிரான்”வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளை பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் Continue reading “கலையும் கல்வியும் சிறக்க”