சிந்தனை

Avvaiyar

எங்கே சிந்தனை வளமானதாக
விளங்குகின்றதோ அங்கே மனிதர்களும்
தரமானவர்களாக விளங்குவார்கள்.

வளமான சிந்தனை மலர அறிவுச்
செல்வமாக “கல்வி” துணை நிற்கின்றது.

ஒழுக்கம் தான் நம்மையும் நம்மைச்
சுற்றி உள்ளவர்களையும் அலங்கரிக்கிறது;
அழகு படுத்துகின்றது.