அண்டவெளியின் அகன்ற வெற்றிடமாய்
இயற்பியலை இடம் மாற்றி போட்டு
பிரபஞ்ச ரகசியமாய் பிரதிபலிக்கிறது
கருந்துளையின் கண் சிமிட்டல்கள்
கொடூர பிம்பங்களாய்!
சந்திராயனுக்கு சல்யூட்! – கவிஞர் கவியரசன்
அடர் இருட்டு அப்பிய
அரங்கத்திலும் கூட அச்சம் விடுத்து
ஆலாபனை செய்து காட்டி அசத்திய படியே
விவேக விடியலை விதைத்துக் காட்டுகிறது
விஞ்ஞான விளக்கொன்று பிரகாசமாய்!
சிறுமழையும் ஒரு குடையும்… – கவிஞர் கவியரசன்
பெரும் மழை பேய் மழை
என்றெல்லாம் சொல்வதற்கல்லாத
சில்லெனத் தைக்கும் சாரலாய் வழியும்
சிறு மழைதான் அது …
காத்திருப்பின் அர்த்தங்கள்! – கவிஞர் கவியரசன்
முன்பொரு காலத்தில்
என்றெல்லாம் சொல்லக் கதைகளில்லை…
சில நாட்களுக்கு முன்னரே
சந்தித்துக் கொண்டோம் நீயும் நானும்…
வா மழையே! – கவிஞர் கவியரசன்
(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)
வா மழையே ..!
நீண்ட இடைவெளிக்கு பிறகு
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …