பிளிரும் களிறு! – கவிஞர் கவியரசன்

பிழைத்துக் கொள்வோமா மாட்டோமாவென
திக்கெட்டும் திடுமென அதிர்ந்தது காடு
பிளிறும் களிறால்!

Continue reading “பிளிரும் களிறு! – கவிஞர் கவியரசன்”

தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்

அருள்வேண்டி உனைப்பாடி
அழுகின்ற தல்லாமல்
பொருள்வேண்டி மனம் நாடுமா – நிதம்
புழுவாகி தடுமாறுமா
இருள்தாண்டும் ஒளியேயென்
இடர்தாண்டும் வழியேஉன்
இயக்கத்தை வான்மீறுமா – நீ
இமைக்காமல் காற்றாடுமா!

Continue reading “தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்”

கருந்துளையின் கண் சிமிட்டல்கள் – கவிஞர் கவியரசன்

அண்டவெளியின் அகன்ற வெற்றிடமாய்
இயற்பியலை இடம் மாற்றி போட்டு
பிரபஞ்ச ரகசியமாய் பிரதிபலிக்கிறது
கருந்துளையின் கண் சிமிட்டல்கள்
கொடூர பிம்பங்களாய்!

Continue reading “கருந்துளையின் கண் சிமிட்டல்கள் – கவிஞர் கவியரசன்”

சந்திராயனுக்கு சல்யூட்! – கவிஞர் கவியரசன்

அடர் இருட்டு அப்பிய
அரங்கத்திலும் கூட அச்சம் விடுத்து
ஆலாபனை செய்து காட்டி அசத்திய படியே
விவேக விடியலை விதைத்துக் காட்டுகிறது
விஞ்ஞான விளக்கொன்று பிரகாசமாய்!

Continue reading “சந்திராயனுக்கு சல்யூட்! – கவிஞர் கவியரசன்”

சிறுமழையும் ஒரு குடையும்… – கவிஞர் கவியரசன்

குடை பிடித்துச் செல்லும் பெண்

பெரும் மழை பேய் மழை
என்றெல்லாம் சொல்வதற்கல்லாத
சில்லெனத் தைக்கும் சாரலாய் வழியும்
சிறு மழைதான் அது …

Continue reading “சிறுமழையும் ஒரு குடையும்… – கவிஞர் கவியரசன்”