கண்ணின் கருவிழி பேசும் – கவிஞர் கவியரசன்

கண்ணின் கருவிழி பேசும் – உன்
காதலில் புதுமணம் வீசும் – அடி
சின்னஞ்சிறு நடைகொண்டு
அன்னத்தின் சாயலில்
வாடி – இன்பம் தாடி!

Continue reading “கண்ணின் கருவிழி பேசும் – கவிஞர் கவியரசன்”

போதை விதானங்களுக்குள்… – கவிஞர் கவியரசன்

Continue reading “போதை விதானங்களுக்குள்… – கவிஞர் கவியரசன்”

வருடியது வசப்படும் வரை… – கவிஞர் கவியரசன்

மழைநீர் சேர்ப்போம்

வருடலின் சுகமறிந்த சிறு மனம்
வருடியதை வசப்படுத்திக் கொள்ள
வலை விரித்து காத்துக் கிடக்கிறது
வருடியது வசப்படும் வரை
வற்றியபடி!

Continue reading “வருடியது வசப்படும் வரை… – கவிஞர் கவியரசன்”

பிளிறும் களிறு! – கவிஞர் கவியரசன்

பிழைத்துக் கொள்வோமா மாட்டோமாவென
திக்கெட்டும் திடுமென அதிர்ந்தது காடு
பிளிறும் களிறால்!

Continue reading “பிளிறும் களிறு! – கவிஞர் கவியரசன்”

தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்

அருள்வேண்டி உனைப்பாடி
அழுகின்ற தல்லாமல்
பொருள்வேண்டி மனம் நாடுமா – நிதம்
புழுவாகி தடுமாறுமா
இருள்தாண்டும் ஒளியேயென்
இடர்தாண்டும் வழியேஉன்
இயக்கத்தை வான்மீறுமா – நீ
இமைக்காமல் காற்றாடுமா!

Continue reading “தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்”