இனிப்பு சாப்பிடாதே!

காந்தி

ஒரு முறை ஒரு தாய் காந்திஜியிடம் வந்து தன் மகனைக் கூடுதல் இனிப்பு சாப்பிடாமலிருக்க அறிவுறுத்தும்படிக் கேட்டுக் கொண்டார்.

காந்திஜியோ அவர்களை மறுநாள் வரும்படிக் கூறினார்; மறுநாள் அவர்கள் வந்தனர்.
Continue reading “இனிப்பு சாப்பிடாதே!”

காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி

காந்தி

பொதுவாக, இளைஞர்கள் தமக்கென ஒரு முன்னோடியை ஊன்று கோலாக் கொண்டு வழிநடப்பார்கள். கிரேக்க நாட்டு இளைஞர்களுக்கு சாக்ரட்டீஸ் ஒரு கால கட்டத்தில் வழிகாட்டியாக விளங்கினார். Continue reading “காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி”

காந்திக்கு நோபல் பரிசு கொடுக்காதது பெரும் தவறு

காந்தி

அகிம்சையை ஆயுதமாகக் கொண்டு போராடி உலகையே மாற்றியவர் காந்தியடிகள்.அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவே இல்லை. ஆனால் காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றியமைக்காக மார்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. Continue reading “காந்திக்கு நோபல் பரிசு கொடுக்காதது பெரும் தவறு”