தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. Continue reading “தசாவதாரம் – திருமாலின் பத்து அவதாரங்கள்”
திருவரங்கம் – பாகம் 3
திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் கண்ட சில காட்சிகள் – காட்சிப்படுத்தியவர் திரு. வ.முனீஸ்வரன். Continue reading “திருவரங்கம் – பாகம் 3”
அஷ்டலட்சுமி
நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு (எல்லா)வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது. Continue reading “அஷ்டலட்சுமி”
கும்மிப் பாட்டு
அப்பனுக்கு முன் பிறந்த ஆணை முகத்தோனே
உன்னை அடி பணிந்தே நானே
அந்த அருமை மாரி கதை படிக்க அருள் புரி சீமானே. Continue reading “கும்மிப் பாட்டு”
ஆண்டாள் கோவில் – பாகம் 4
திருவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோவில் புகைப்படங்கள் பாகம் 4 Continue reading “ஆண்டாள் கோவில் – பாகம் 4”