ஆலய வழிபாட்டு வழிமுறைகள்

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் - 14

ஆலயத்திற்கு சென்று வழிபடும் போது நாம் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இவை ஆலய வழிபாட்டு வழிமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன.

இவ்விதிமுறைகள் நமக்கு மன அமைதியைக் கொடுப்பதுடன் இறையருளையும் பெற்றும் தரும். அவற்றைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “ஆலய வழிபாட்டு வழிமுறைகள்”

ஆலய வழிபாடு – ஒரு பார்வை

நாகநாத சுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்

நாம் அன்றாடம் இறைவனை மனதிலும் இல்லங்களிலும் வணங்கி வந்தாலும் ஆலய வழிபாடு என்பது அவசியமானது ஆகும். அதனைப் பற்றிப் பார்ப்போம்.  Continue reading “ஆலய வழிபாடு – ஒரு பார்வை”

தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்

தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் என்பவை சைவத்தின் தலைவனான சிவபெருமானைப் போற்றி பாடிய பன்னிரெண்டு நூல்களின் தொகுப்பாகும்.

முறை என்றால் நல்ல கருத்துக்களைக் கூறி நமது வாழ்வினை நெறிப்படுத்தக் கூடிய நூல் என்பதாகும். திரு என்பதை ‘தெய்வீகம் பொருந்திய’ எனக் கொள்ளலாம். எனவே திருமுறை என்பதற்கு தெய்வீக நூல் என்பது பொருள் ஆகும்.

பெரும்பாலான சிவாலயங்களில் பன்னிரு திருமுறைகள் ஆடலரசனான நடராஜருக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கபட்டிருக்கும்.

Continue reading “தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்”