ஆலயத்திற்கு சென்று வழிபடும் போது நாம் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இவை ஆலய வழிபாட்டு வழிமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன.
இவ்விதிமுறைகள் நமக்கு மன அமைதியைக் கொடுப்பதுடன் இறையருளையும் பெற்றும் தரும். அவற்றைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “ஆலய வழிபாட்டு வழிமுறைகள்”