புதிய வழித்தடம் – சிறுகதை

புதிய வழித்தடம் - சிறுகதை

கொடிக்கால்பாளையம் என்று ஒரு சிறிய ஊர். ஊரை சுற்றி வயல்வெளிகள் இயற்கை எழில் குறையாமல் செழித்து இருந்தது.

வயலின் ஓரத்தில் வெட்டாறு ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும். அவ்வப்போது ஆறு பெருக்கெடுத்து கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் வருவது உண்டு.

Continue reading “புதிய வழித்தடம் – சிறுகதை”

அடிமாடு – சிறுகதை

அடிமாடு - சிறுகதை

இயற்கை எழிலுடன் கூடிய அழகிய புறா கிராமம்.

அந்தக் கிராமத்தில் நான்கு தெருக்கள் தான். அந்தத் தெருக்களில் ஒன்று பள்ளிவாசல் தெரு.

பள்ளிவாசல் தெருவில் ஒரு ஓட்டு வீட்டின் வாசலில் போடப்பட்டு இருந்த கட்டிலில் ஓர் வயதான பெரியவர் உட்கார்ந்து இருந்தார்.

Continue reading “அடிமாடு – சிறுகதை”

வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை

வெண்டைக்காய்

திட்டச்சேரி ஓர் அழகிய கிராமம்.

அந்த கிராமத்தை சுற்றிலும் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள். ஊரின் இருபுறங்களிலும் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்த இயற்கைச் சூழலின் நடுவே காத்தமுத்து தாத்தாவின் வீடு அமைந்திருந்தது.

Continue reading “வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை”

உறவைத் தேடி – சிறுகதை

நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு ஆட்சியாளராக புதிதாக பதவியேற்றார் இளைஞரான அருள்தம்பி.

Continue reading “உறவைத் தேடி – சிறுகதை”

அழைப்பிதழ் – சிறுகதை

அழைப்பிதழ் - சிறுகதை

ராமநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அரசுப் பேருந்து.

அப்போது 24 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் ஓடிவந்து பஸ்ஸில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர, பேருந்து புறப்பட்டது.

Continue reading “அழைப்பிதழ் – சிறுகதை”