ஸ்கூட்டியில் வந்த தெய்வம் – சிறுகதை

நாகை நகரத்திலிருந்து பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் வாடிய மலரை போல் முகம் வாடி இருக்க, பின்னலிடாத தலையும், வண்ணம் தீட்டாத முகமும், திருத்தப்படாத புருவமும் வரையப்படாத கண்களில் கண்ணீர் வழிய, சிரிப்பை மறந்த முகத்துடன் ஒளி மங்கிய நிலவாய் அமர்ந்திருந்தாள் மாலதி.

கலங்கிய கண்களை புடவை தலைப்பில் ஒற்றி எடுத்துக் கொண்டிருக்கையில், தன்னருகில் வந்த கண்டக்டரைக்கூட கவனிக்காமல் அமர்ந்திருந்தாள்.

Continue reading “ஸ்கூட்டியில் வந்த தெய்வம் – சிறுகதை”

எதிர்கால கனவுகள் – சிறுகதை

திருமருகல் சந்தைப்பேட்டையில் டீக்கடை நடத்தி வந்தான் கார்த்திக். கார்த்திக்குக்கு வயது முதிர்ந்த அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள்.

Continue reading “எதிர்கால கனவுகள் – சிறுகதை”

நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை

தரணீஸ்வரன் வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

தாமரை அடுப்படி வேலைகளை முடித்துவிட்டு காப்பியை போட்டு எடுத்துக் கொண்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தன் கணவருக்கு எடுத்து வந்தாள்.

Continue reading “நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை”

காசேதான் கடவுளடா – சிறுகதை

பணம் முக்கியமா?

சித்திரை வெயிலின் கடுமை 10 மணிக்கு எல்லாம் தெரிய ஆரம்பித்து விட்டது. தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் முரளி.

அடுப்பில் என்னை காய்ந்து கொண்டிருந்தது. பூரிக்கு மாவை வளர்த்துக் கொண்டு இருந்தான். அவன் மாஸ்டராக பணியாற்றுகிறான்.

அடுப்பு ஒரு பக்கத்தில் பூரி வேக வைப்பது போல் அவனை வேக வைத்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம் வெயிலின் தாக்கம் அவனை வேர்த்து விடச் செய்தது.

Continue reading “காசேதான் கடவுளடா – சிறுகதை”

அழகிய மோகினி – சிறுகதை

இரவு 12 மணி.

சன்னாநல்லூரில் இருந்து நாகப்பட்டினத்திற்கு சுந்தரராமன் பஸ் வந்து கொண்டிருந்தது.

அதுதான் அந்த ஊருக்கு கடைசி பஸ் என்பதால் அவ்வளவாக கூட்டம் கிடையாது. விரலை விட்டு எண்ணினால் ஒரு பத்து பேர் தான் இருப்பார்கள். பஸ் திருமருகலை தாண்டி வந்து கொண்டிருந்தது.

அடுத்த ஸ்டாப் சீயாத்தமங்கை நெருங்குவதை உணர்ந்த குமரன் தன் ஹேண்ட் பேக்கையும் சூட்கேசையும் எடுத்துக் கொண்டு வண்டி நின்றதும் இறங்கி வேக வேகமாக நடந்தான்.

Continue reading “அழகிய மோகினி – சிறுகதை”