ஒளி விளக்கு – சிறுகதை

ஒளி விளக்கு - சிறுகதை

பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து பெண்ணின் தந்தை, சுபாசினியைப் பற்றிக் கூறியவைகள் ரமேசின் மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன.

“அதிகம் படிக்க வைக்கல, யாரிடமும் கலகலவெனப் பேச மாட்டாள். ரொம்பவும் வெட்கப்படுவாள்.

அக்காவிடம் அவளுக்கு ரொம்பவும் அன்பு. அவளிடம் மட்டுமே பேசுவாள். வெளியே எங்கும் சென்று வந்து பழக்கமில்லை!

Continue reading “ஒளி விளக்கு – சிறுகதை”

கல்யாணம் – சிறுகதை

கல்யாணம் - சிறுகதை

வாசுதேவன் வீடு கல்யாணக்களை கட்டி அமர்க்களப்பட்டது.

வாசுதேவன் மற்றும் அவரது மனைவி குடும்பத்தினர், அவரது பெண்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள் என உறவினர்கள் கூட்டம் நிரம்பி வழிய, அவரது மைத்துனர் வாசுதேவனிடம் கேட்டார்.

Continue reading “கல்யாணம் – சிறுகதை”

வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை

வார்த்தை தவறிவிட்டாய்

கோர்ட் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

போலீசார் வெங்கட்டை இன்று எப்படியும் பிடித்துக் கொண்டு வந்து ஆஜர் படுத்தி விடுவார்கள். வெங்கட் வந்து டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டால் சுமதிக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும்.

சுமதி தன் வக்கீலுடன் நீதிமன்ற வாசலில் ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறாள்.

இரண்டரை வருடமாக வாய்தா மேல் வாய்தா வாங்கி வெங்கட் வழக்கை இழுத்தடிக்கிறான்.

Continue reading “வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை”

மெழுகுவர்த்தி – சிறுகதை

மெழுகுவர்த்தி - சிறுகதை

மாதவன் சென்ற ஒரு வருடமாகவே எதிலும் எந்தவிதப் பிடிப்புமின்றி கிட்டதட்ட ஓர் யந்திரத்தைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

பகல்பொழுது மிகச் சுலபமாகச் சென்று கொண்டிருந்தது.

Continue reading “மெழுகுவர்த்தி – சிறுகதை”

உயிர் உருகும் தருணம் – சிறுகதை

ஆறுமுகம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. தன் ஒரே மகன் பரணியை வருமானவரித்துறை அதிகாரியாக உருவாக்கி இருந்தார். அவன் திருமணத்தில்தான் சிக்கல்.

பரணி அகல்யா என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.

அகல்யா, பரணி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் சம அந்தஸ்து இளநிலை அதிகாரி. அப்பா இல்லாத பெண். அம்மாதான் உலகம்.

ஆண்–பெண் நட்பு, காதல் இதில் எதிலும் நம்பிக்கை இல்லாதவள். அதனால்தான் போட்டித் தேர்வில் வென்று இந்த இளம் வயதில் அதிகாரியாகி இருக்கிறாள்.

Continue reading “உயிர் உருகும் தருணம் – சிறுகதை”