“என்னங்க….” கலக்கத்துடன் கணவனை அழைத்தாள் கீதா.
ஏறக்குறைய. அதேநிலையில் இருந்த குமார் மனைவியின் அழைப்பால் திரும்பினான்.
“என்ன கீதா?”
“எனக்கு ரொம்ப பயமாயிருக்குங்க. நம்ம ரிப்போர்ட் எப்படி இருக்குமோ?”
“பயப்படாதே. நம்பிக்கையோட இருப்போம். நல்லதே நடக்கும்.”
Continue reading “இருமனம் திருமணம் – சிறுகதை”