வணக்கம் சொல்லும் புதிர்கள்! – எஸ்.மகேஷ்

ஒரு கோப்பை
தேநீருடன்
மஞ்சள் பூவையும்
பூக்கள் குலுங்கும்
நந்தவனத்தையும்
இருவரும்
பரிமாறிக் கொண்டோம்!

Continue reading “வணக்கம் சொல்லும் புதிர்கள்! – எஸ்.மகேஷ்”

வெண் குதிரைக் கனவு! – எஸ்.மகேஷ்

மரங்களுடன் அளவளாவி
சில பல
கவிதைகள் அரும்பிக்
கூடி மகிழ்ந்து
புலர்ந்து மலர்ந்த
அந்தியோடு ஆயிரம்
பொழுதுகள் போயின!

Continue reading “வெண் குதிரைக் கனவு! – எஸ்.மகேஷ்”