இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.
(மேலும்…)Tag: பழமொழிகள்
-
விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்
விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன. அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.
குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.
தவளை கத்தினால் தானே மழை
மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர்.
(மேலும்…) -
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
பூங்காவனம் என்று ஒரு காடு இருந்தது. அக்காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. (மேலும்…)
-
செத்தும் கெடுத்தான் சீரங்கன்
செத்தும் கெடுத்தான் சீரங்கன் என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூட்டத்தில் கூறுவதை வெளவால்குட்டி வாணி கேட்டது.
பழமொழி பற்றிய விளக்கம் பற்றி பெரியவர் ஏதேனும் கூறுகிறரா என்று ஆர்வத்துடன் கூட்டத்தினரைக் கவனிக்கலானது. (மேலும்…)
-
கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்
கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர் என்ற பழமொழியை ஆசிரியர் தன் மாணவர்களுக்கு கூறுவதை கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் கேட்டது. (மேலும்…)