எது தான் கடவுள் இல்லை? எங்கு தான் கடவுள் இல்லை? என்பார்கள் ஆன்மிக அன்பர்கள்.
(மேலும்…)Tag: பாரதிசந்திரன்
-
திருக்குறளும் செங்கோட்டை ஆவுடையக்காவின் வேதாந்தப் பாடல்களும்
காலந்தோறும் வகுக்கப் பெற்ற ஒட்டு மொத்த எண்ணப் பிழிவுகளும் அதன் உண்மைத் தன்மையும், பிற உயிர்களின் மேன்மைக்கும் வாழ்க்கைத் தீர்வுகளுக்கும் எவ்விதமாய் அடித்தளமாக இருக்கின்றன என்பதே அற இலக்கிய வரலாறாக இருக்கின்றது.
(மேலும்…) -
காத்திருக்கும் வண்ணமயில் – நூல் மதிப்புரை
காத்திருக்கும் வண்ணமயில் என்ற, எழுத்தாளர் ரேணுகா பிரதீப்குமார் குணராசா அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.
மயிலின் தோகைக்குள் விரியும் ஓருலகம் நம்மைக் கவிதைகளால் நிறைத்து விடுகின்றது என்கிறார் அவர்.
(மேலும்…) -
வான்வெளி வரைந்த ஓவியங்கள் – நூல் மதிப்புரை
வான்வெளி வரைந்த ஓவியங்கள் என்ற, ஆகாசவாணி சுமி அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.
‘வேள்வித் திருவிழா
வேடிக்கை பார்க்க ஆசை
தலையாட்டும் ஆட்டைப் பார்த்து
பரிதவித்தது மனது!‘
(மேலும்…) -
எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்
எண்ணமே ஏற்றம் தரும் என்ற தாழை. இரா.உதயநேசன் அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.
பகுப்பின் வீரிய அடர்த்தி என்று ஒரே வரியில் அந்த நூலினை மதிப்பிடுகிறார் அவர்.
(மேலும்…)