கோயில் வாசலில் கேட்ட
வித வித பிச்சை ஒலிகள்
நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .
தோள் சுருங்கிய தாயின் குரல் உள்நுழைந்து
பின்புலப் படமுடன் கதை விரிந்தது.
எச்சூழ்நிலை தள்ளியது அவளை? Continue reading “தாயை மறந்தது ஏனோ?”
இணைய இதழ்
கோயில் வாசலில் கேட்ட
வித வித பிச்சை ஒலிகள்
நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .
தோள் சுருங்கிய தாயின் குரல் உள்நுழைந்து
பின்புலப் படமுடன் கதை விரிந்தது.
எச்சூழ்நிலை தள்ளியது அவளை? Continue reading “தாயை மறந்தது ஏனோ?”
கூறெனப் பாய்ந்து
வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில்
பூமி சிறிதானது. Continue reading “மூளைத் தொழில்”