பாடகன் தண்ணீரைப் போல
இசையோடு கரைந்து விடுகிறான்
அதனால்தான் சில பாடல்கள்
கண்ணீரை வரவைக்கின்றன
(மேலும்…)ப. கலைச்செல்வன்
இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு
பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
திருச்சி-23
கைபேசி: 9385517371
பாடகன் தண்ணீரைப் போல
இசையோடு கரைந்து விடுகிறான்
அதனால்தான் சில பாடல்கள்
கண்ணீரை வரவைக்கின்றன
(மேலும்…)அழகான அர்த்தமுள்ள ஆயிரம்
சிற்பங்களை செதுக்கலாம் ஒரு சிற்பி
அரிய ஆயிரக்கணக்கான சிற்பிகளை
உருவாக்கும் சிற்பிகளின் சிற்பி ஆசிரியர்
(மேலும்…)