அழகிய மரங்கள் சிலவற்றின் புகைப்படங்கள்.
புகைப்படம் எடுத்தவர்: கார்த்தி Continue reading “அழகிய மரங்கள் – புகைப்படங்கள்”
இணைய இதழ்
அழகிய மரங்கள் சிலவற்றின் புகைப்படங்கள்.
புகைப்படம் எடுத்தவர்: கார்த்தி Continue reading “அழகிய மரங்கள் – புகைப்படங்கள்”
இன்றைய சூழ்நிலையில் கன்றே நன்று என்பது முக்கியம் என்பதையே இக்கதை உணர்த்துகிறது.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விவேக் பள்ளிக்கு வேகமாக நடந்து, அய்யப்பன் தாத்தா வீட்டைக் கடந்து சென்றான். Continue reading “கன்றே நன்று – சிறுவர் கதை”
1.மூன்று கோடுள்ளவன்; அழகு வாலுள்ளவன்; பழத்துக்கு மட்டும் எதிரி. அவன் யார்?
அணில்
2. கல்லை சுமந்தவன்; கறிக்கு ருசியானவன். அவன் யார்?
புடலங்காய்
Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 6”
1. அவன் கழற்றிய சட்டையை அடுத்தவர் போட முடியாது. அவன் யார்?
பாம்பு
2. பகலில் சுருண்டு கிடப்பான்; இரவில் விரிந்து படுப்பான்; அவன் யார்?
1. முச்சந்தியில் மூன்று விளக்கு. பார்த்து நடந்தால் பாதுகாப்பு. அது என்ன?
சிக்னல்
2. மழையின் முன்னும் பின்னும் மாயாஜாலம் காட்டும். அது என்ன?