கன்றே நன்று – சிறுவர் கதை

கன்றே நன்று

இன்றைய சூழ்நிலையில் கன்றே நன்று என்பது முக்கியம் என்பதையே இக்கதை உணர்த்துகிறது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விவேக் பள்ளிக்கு வேகமாக நடந்து,  அய்யப்பன் தாத்தா வீட்டைக் கடந்து சென்றான். Continue reading “கன்றே நன்று – சிறுவர் கதை”

விடுகதைகள் – விடைகள் – பகுதி 6

இந்திய அணில்

1.மூன்று கோடுள்ளவன்; அழகு வாலுள்ளவன்; பழத்துக்கு மட்டும் எதிரி. அவன் யார்?

அணில்

 

2. கல்லை சுமந்தவன்; கறிக்கு ருசியானவன். அவன் யார்?

புடலங்காய்
Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 6”

விடுகதைகள் – விடைகள் – பகுதி 4

வாழை

1. அவன் கழற்றிய சட்டையை அடுத்தவர் போட முடியாது. அவன் யார்?

பாம்பு

 

2. பகலில் சுருண்டு கிடப்பான்; இரவில் விரிந்து படுப்பான்; அவன் யார்?

பாய் Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 4”

விடுகதைகள் – விடைகள் – பகுதி 3

தாலாட்டு

1. முச்சந்தியில் மூன்று விளக்கு. பார்த்து நடந்தால் பாதுகாப்பு. அது என்ன?

சிக்னல்

 

2. மழையின் முன்னும் பின்னும் மாயாஜாலம் காட்டும். அது என்ன?

வானவில் Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 3”