வைரம் பாஞ்ச மரத்துக்கும் அதை
வெட்ட வந்த மனுசனுக்கும்
நடந்த கதையை கேளுங்க! நல்ல தீர்வு சொல்லுங்க!
Continue reading “ஒய்யாரமா தேரு செய்ய”இணைய இதழ்
வைரம் பாஞ்ச மரத்துக்கும் அதை
வெட்ட வந்த மனுசனுக்கும்
நடந்த கதையை கேளுங்க! நல்ல தீர்வு சொல்லுங்க!
Continue reading “ஒய்யாரமா தேரு செய்ய”இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் பற்றி நாம் அறிந்து கொளவது நம் நாட்டின் சுற்றுச்சூழலைக் காக்க உதவும்.
Continue reading “இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள்”தென்னை மரம் கடற்கரை ஓரங்களிலும், மணற்பாங்கான பகுதிகளிலும் ஏராளமாக ஓங்கி செழித்து வளரக்கூடியது.
இது 100 அடி உயரம் வளர்வது மட்டுமின்றி, நூறாண்டுகள் வரையிலும் வளரக் கூடியது. தென்னங்கன்றை நட்ட ஏழாவது ஆண்டு முதல் வருடந்தோறும் பூக்கள் பூக்கத் தோன்றும்.
இந்தியாவில் மக்கள் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ‘கற்பக விருட்சம்’ என தென்னையை அழைக்கிறார்கள்.
Continue reading “தென்னையைப் பெற்றால் இளநீர்”ஆல விருட்சமே! நீ ஒரு
பெண்தான்!
பூமித்தாயின் கருவறையில்
உயிர்த்தெழுகிறாய்
விதை ஒன்றில்…
ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் அப்பு பூமியில் தரை இறங்கினான். மூதாதையர்கள் கைவிட்டுப் போய்விட்ட பூமிக்கு, இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த அப்பு ஓராண்டு பயணத்துக்குப் பின், பற்பல கற்பனைகளுடன் வந்திருக்கிறான்.
“பூமியில எந்த உயிரினங்களும் இல்ல”
“மனுசன் பூமியில வாழற தகுதிய இழந்துதான் ஓடிப் போனான்”
Continue reading “நூற்றாண்டு தனிமை – அறிவியல் குறுங்கதை”