மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்

அருந்தவம் ஆற்றி னாலும்

அடைந்திடா நலங்க ளெல்லாம்

வரங்களாய் உலகுக் கீந்து

மக்களை வாழ வைக்கும்

Continue reading “மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்”

இயற்கையின் ஓட்டமும் செயற்கையின் ஆட்டமும்

உலகம் என்பது உயிர்கள் வாழ்வதற்காக இயற்கையால் இயற்கையாகவே உருவாக்கப்பட்டது. இயற்கையின் ஓட்டமும் செய்கையின் ஆட்டமும் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் வாசிக்கும் வாசகர்கள் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

தற்பொழுது நடக்கும் அவலத்தைத்தான் இந்தக் கட்டுரையில் எழுதப் போகிறேன். என் பார்வையில் சிந்தித்திருக்கிறேன். உங்கள் பார்வையில் தங்களைச் சிந்திக்கத் தூண்டுகிறேன்.

Continue reading “இயற்கையின் ஓட்டமும் செயற்கையின் ஆட்டமும்”

தனி மரம் – சிறுகதை

தனி மரம்

ஒரு பெரிய ஆலமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கருப்பசாமி. நான் பக்கத்தில் போனேன்.

“வாடா சாப்பிடாலாம்னு” சொன்னான். “பரவாயில்லை வேணாம்” என்றேன்.

கல்லூரியில் தமிழ்த்துறையில் ஒரே வகுப்பில் படித்தோம். பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவனைச் சந்திக்கிறேன்.

Continue reading “தனி மரம் – சிறுகதை”

சொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி

கனலி சொன்ன செய்தி

தனது இருப்பிடத்தில் இருந்து புறப்பட்ட ஆடலரசு, நேராக கனலியின் கூட்டிற்கு சென்றது. அங்கு கனலி தியானத்தில் மூழ்கியிருந்தது. அதனால் எதுவும் பேசாமல் வாசலில் அமைதியாக நின்றது ஆடலரசு.

சில நிமிடங்கள் கடந்தன. கண்களை விழித்துப் பார்த்தது கனலி. வாசலருகில் ஆடலரசு அமைதியாய் நின்று கொண்டிருந்தது.

“உள்ள வா” என்று ஆடலரசுவை அழைத்தது கனலி.

Continue reading “சொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி”