நீ சொன்ன வார்த்தையெல்லாம்
சேர்த்து வச்சா பாட்டாச்சு
மெல்ல மெல்ல உன் நினைவில்
என் மனசு வாடலாச்சு Continue reading “நீ சொன்ன வார்த்தையெல்லாம்”
இணைய இதழ்
நீ சொன்ன வார்த்தையெல்லாம்
சேர்த்து வச்சா பாட்டாச்சு
மெல்ல மெல்ல உன் நினைவில்
என் மனசு வாடலாச்சு Continue reading “நீ சொன்ன வார்த்தையெல்லாம்”
“டேய் ஒழுங்கா யார்கிட்டேயும் வம்பு பண்ணாம விளையாடிட்டு வரணும்டா”, அம்மாவின் எச்சரிக்கை ஒலிக்க, அந்த குடிசையை விட்டு வெளியே வந்தான் அவன்.
“சரி மா”, வேக வேகமாக பதில் சொல்லிவிட்டு வெளியே செல்ல துடித்த அவன் கால்களை அந்த குட்டி குரல் தடுத்தது.
“அண்ணே! அண்ணே! நானும் வரேன், கூட்டிகிட்டுப் போண்ணே”, கத்திக் கொண்டே அவன் பின்னால் ஓடினாள் அவள்.
அண்ணனும் தங்கையும் கிளம்பிவிட்டார்கள். Continue reading “மாங்கா(க்கா) சிறுவன் – சிறுகதை”
வளியோடு வரும் வானின் கீழே
ஒளிஒலியோடு வரும் மண்ணிலே
துளிகள் தரும் துயரம் நீக்கும்
களிப்பு பெறும் மக்கள் மனம்! Continue reading “மாமழை – கவிதை”
வெள்ளாமை வீடு வந்து சேர்ந்துருச்சு
விளைஞ்சதெல்லாம் நெல்மணியா குவிஞ்சிருச்சு Continue reading “வாழ்த்திடத்தான் காத்திருக்கு!”
இறைவன் தந்த வரம்
இயற்கை அன்னையின் மரம்
இயன்றவரை இடுவோம் உரம்
இணைந்து பற்றுவோம் கரம் Continue reading “மரம் வளர்த்திடு வாழ்வின் தூரம்”