மாங்கா(க்கா) சிறுவன் – சிறுகதை

மாங்கா

“டேய் ஒழுங்கா யார்கிட்டேயும் வம்பு பண்ணாம விளையாடிட்டு வரணும்டா”, அம்மாவின் எச்சரிக்கை ஒலிக்க, அந்த குடிசையை விட்டு வெளியே வந்தான் அவன்.

“சரி மா”, வேக வேகமாக பதில் சொல்லிவிட்டு வெளியே செல்ல துடித்த அவன் கால்களை அந்த குட்டி குரல் தடுத்தது.

“அண்ணே! அண்ணே! நானும் வரேன், கூட்டிகிட்டுப் போண்ணே”, கத்திக் கொண்டே அவன் பின்னால் ஓடினாள் அவள்.

அண்ணனும் தங்கையும் கிளம்பிவிட்டார்கள். Continue reading “மாங்கா(க்கா) சிறுவன் – சிறுகதை”