கவியரசு கண்ணதாசன்

கண்ணதாசன்

கண்ணதாசன் தத்துவம், காதல், வழிபாடு, உட்பட நவரசங்களையும் தம் பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர். Continue reading “கவியரசு கண்ணதாசன்”

இந்தியாவில் உள்ள‌ உலக பராம்பரியச் சின்னங்கள்

கங்கை கொண்ட சோழபுரம்

இந்தியாவில் உள்ள 32 இடங்களை உலக பராம்பரியச் சின்னங்கள் என‌ ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ  அறிவித்துள்ளது. Continue reading “இந்தியாவில் உள்ள‌ உலக பராம்பரியச் சின்னங்கள்”

பாய்ச்சங் பூட்டியா – இந்திய கால்பந்தாட்டத்துக்குக் கடவுளின் பரிசு

பாய்ச்சங் பூட்டியா

பாய்ச்சங் பூட்டியா கால்பந்து விளையாட்டை இந்தியாவின் எல்லாப் பகுதி மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். கால்பந்து விளையாட்டில் உலக அரசங்கில் இந்திய அணியைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். Continue reading “பாய்ச்சங் பூட்டியா – இந்திய கால்பந்தாட்டத்துக்குக் கடவுளின் பரிசு”

அன்னை தெரேசா

அன்னை தெரேசா

தாம் செய்த சமூகத் தொண்டுகளின் மூலம் எல்லோராலும் அன்புடன் அன்னை என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரேசா ஆவார். ஜாதி, மத, ஏழை என்ற வித்தியாசம் பாராமல் ஆற்றிய சமூகத் தொண்டின் மூலம் புகழின் உச்சியைத் தொட்டவர் என்றே இவரைக் கூறலாம். Continue reading “அன்னை தெரேசா”

எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி கர்நாடக இசை உலகின் முடிசூடா ராணியாக உள்ளார். தனது தேன் மதுர பக்தி ரசம் சொட்டும் குரலால் மக்களைக் கவர்ந்தவர். கர்நாடக இசையின் அருஞ்சொற் பொருள் என்றே இவரைக் கூறலாம். இந்தியாவின் தொன்மையான கர்நாடக இசையை உலகமெங்கும் உணரச் செய்த பெருமை இவரையே சாரும். Continue reading “எம்.எஸ்.சுப்புலட்சுமி”