சரியான உணவு, சரியான நேரம் மற்றும் சரியான அளவு!

சரியான உணவு, சரியான நேரம், சரியான அளவு

ஆரோக்கிய வாழ்விற்கு சரியான உணவு, சரியான நேரம் மற்றும் சரியான அளவு என்ற மும்முனைகள் அவசியமானவை.

உணவு என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் தேவையான எரிபொருள். அது நமது உடல் கடிகாரத்தால் நேர்த்தியாக நேரப்படுத்தப்படுகிறது.

Continue reading “சரியான உணவு, சரியான நேரம் மற்றும் சரியான அளவு!”

வஞ்சனை கொல்லும் – வ.முனீஸ்வரன்

வஞ்சனை கொல்லும்

வஞ்சனை என்ற சொல்லுக்கு கபடம், பொய் அல்லது தந்திரம் செய்து ஏமாற்றுவது என்று பொருள் கொள்ளலாம். வஞ்சனை செய்பவர்கள் இறுதியில் வீழ்வர்.

Continue reading “வஞ்சனை கொல்லும் – வ.முனீஸ்வரன்”

சூது கொடியது; மிகவும் கொடியது! – வ.முனீஸ்வரன்

சூது

சூது கொடியது; மிகவும் கொடியது!

ஆம். மனிதன் நாகரிகம் அடைந்து, நிலையாக ஓரிடத்தில் தங்க ஆரம்பித்து, பொழுதுபோக்கிற்கு என்று நேரம் கிடைத்த காலம் முதல் இன்றைக்கு வரையிலும் சூது மிகக்கொடுமையான விளைவுகளையே கொடுத்து வருகிறது.

அன்றே அவ்வைப்பாட்டி கொன்றை வேந்தனில் ‘சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்று பாடி வைத்துள்ளார்.

நமது புராணங்களிலும்கூட சூதாட்டத்தால் கெட்டவர்கள் என்று மூவரைக் குறிப்பிடுகின்றனர்.

Continue reading “சூது கொடியது; மிகவும் கொடியது! – வ.முனீஸ்வரன்”

சேர்மக்கனி – பொது வாழ்வின் இலக்கணம்!

பூலாஊரணி காளியம்மன் கோவில்

சேர்மக்கனி அவர்கள் பூலாஊரணி என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்தாலும், பொதுவாழ்வில் தலைமைப் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.

தன்னுடைய நலனுக்காக இல்லாமல் பிறருடைய நலனுக்காக உழைப்பவர்கள் இருப்பதனாலேதான், இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தக் கருத்திற்கு முற்றிலும் பொருத்தமாக, பொது வாழ்வில் மற்றவர்களுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர், த.சேர்மக்கனி அவர்கள்.

சேர்மக்கனி எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. அவர் எந்த அரசு பதவியையும் வகித்தவர் அல்ல.

நேரடி அரசியலில் ஈடுபடாமலும் பொது வாழ்வில் ஈடுபடலாம் என எனக்கு வழிகாட்டியவர் அவர்தான்.

அவருடைய வாழ்வும் செய்தியும் சொல்லும் சுருக்கமான கட்டுரை இது.

Continue reading “சேர்மக்கனி – பொது வாழ்வின் இலக்கணம்!”

பனை – இயற்கை நிலநீர் சேமிப்பான்

பனை - இயற்கை நிலநீர் சேமிப்பான்

பனை இயற்கை நிலநீர் சேமிப்பான் என்பது ஆச்சரியமான ஆனால் அதிசயத்தக்க உண்மை. பனை பூலோகத்தின் கற்பகத்தரு என்று அழைக்கப்படுகிறது.

Continue reading “பனை – இயற்கை நிலநீர் சேமிப்பான்”