பொங்குக பொங்குக தமிழ்ப் பொங்கல்!
மங்கலம் பெருக்கிடும் தைப் பொங்கல்!!
(மேலும்…)ஆரோக்கிய வாழ்விற்கு சரியான உணவு, சரியான நேரம் மற்றும் சரியான அளவு என்ற மும்முனைகள் அவசியமானவை.
உணவு என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் தேவையான எரிபொருள். அது நமது உடல் கடிகாரத்தால் நேர்த்தியாக நேரப்படுத்தப்படுகிறது.
(மேலும்…)வஞ்சனை என்ற சொல்லுக்கு கபடம், பொய் அல்லது தந்திரம் செய்து ஏமாற்றுவது என்று பொருள் கொள்ளலாம். வஞ்சனை செய்பவர்கள் இறுதியில் வீழ்வர்.
(மேலும்…)சூது கொடியது; மிகவும் கொடியது!
ஆம். மனிதன் நாகரிகம் அடைந்து, நிலையாக ஓரிடத்தில் தங்க ஆரம்பித்து, பொழுதுபோக்கிற்கு என்று நேரம் கிடைத்த காலம் முதல் இன்றைக்கு வரையிலும் சூது மிகக்கொடுமையான விளைவுகளையே கொடுத்து வருகிறது.
இன்றைக்கு ‘ஆன்லைனில் ரம்மி‘ என்ற புதுவடிவில் சூது அரக்கன் தோன்றியுள்ளான். அவன் நிறைய மனிதர்களின் உடைமைகளையும் உயிரையும் பறித்துள்ளான்.
அன்றே அவ்வைப்பாட்டி கொன்றை வேந்தனில் ‘சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்று பாடி வைத்துள்ளார்.
நமது புராணங்களிலும்கூட சூதாட்டத்தால் கெட்டவர்கள் என்று மூவரைக் குறிப்பிடுகின்றனர்.
(மேலும்…)சேர்மக்கனி அவர்கள் பூலாஊரணி என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்தாலும், பொதுவாழ்வில் தலைமைப் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
(மேலும்…)