நெஞ்சில் முள் – 1

நெஞ்சில் முள்

இலட்சத்து முப்பதாயிரம் சதுர கிலோமீட்டர் விட்டு,

உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களிடம்

பேச வேண்டும்! பழக வேண்டும்! துறைதோறும்

புதிதாய் வருகின்ற விசயங்கள் அறிதல் வேண்டும்!

Continue reading “நெஞ்சில் முள் – 1”

இராமனைப் பிடிக்கவில்லை

rama

எனக்கு இராமனைப் பிடிக்கும்
என் மதக் கடவுள் என்பதால் மட்டுமல்ல
இன்று போய் நாளை வா என
இராவணனைச் சொன்னதாலும்!

Continue reading “இராமனைப் பிடிக்கவில்லை”

எ(ஏ)ன் கவிதை

rain-on-sea

கவிதை எழுதவென அமர்ந்தேன்
ஒருகாலைப் பொழுதில்
கையில் பேனாவும் பேப்பருமாய்.
கன்னத்தில் கைவைத்து யோசித்தேன்.
கரைந்தது நேரம்;
வந்தது கவலைதான் கவிதையல்ல.

Continue reading “எ(ஏ)ன் கவிதை”