தக்காளி

தக்காளி

தக்காளி, இதனை உண்ணக்கூடிய பழவரிசையிலும், காய்கறிகளின் வரிசையிலும் சேர்க்கலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தக்காளியானது சூப்பர் பழம் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. Continue reading “தக்காளி”

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள்

கடற்கரைக் கோவில், மாமல்லபுரம்

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் கடலின் அலை ஓசையோடு இறைவனின் கருணை பொங்கும் இடங்களாக விளங்குகின்றன.

மாமல்லபுரக் கடற்கரை கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நாகபட்டின‌ம் காயாரோகனேஸ்வரர் கோவில், கோடியக்கரை அமிர்தக்கடேஸ்வரர் கோவில், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில், கன்னியாகுமரி குமரிஅம்மன் கோவில் ஆகியவையே தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் ஆகும். Continue reading “தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள்”

அந்த‌ 90 பேருக்கு நன்றி – சர்மிளா

ஐரோம் சர்மிளா

இந்தியாவின் முதன்மையான மனித உரிமைப் போராளிகளில் ஒருவரான ஐரோம் சர்மிளா அவர்களுக்கு வாக்களித்த அந்த‌ 90 பேருக்கு நன்றி! Continue reading “அந்த‌ 90 பேருக்கு நன்றி – சர்மிளா”

செர்ரிப் பழம்

செர்ரிப் பழம்

செர்ரிப் பழம் பார்ப்பதற்கு அழகாகவும், உண்பதற்கு சுவைமிக்கதாயும் எல்லோரையும் கவர்ந்திழுப்பதாகவும் உள்ளது.

இப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையினை உடையதாக இருசுவைகளில் காணப்படுகிறது.

மென்மை, காதல், நட்பு போன்றவற்றின் அடையாளமாக இப்பழம் கருதப்படுகிறது. Continue reading “செர்ரிப் பழம்”

தீபம் ஏற்றுதல் – ஒரு பார்வை

தீபம் ஏற்றுதல்

தீபம் ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. காலையிலும் மாலையிலும் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பொதுவாக பெரியோர்கள் கூறுவார்கள்.

தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.

ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? தீபம் ஏற்றும் முறை ஆகியவை பற்றிப் பார்ப்போம். Continue reading “தீபம் ஏற்றுதல் – ஒரு பார்வை”