″வணக்கம் மனிதர்களே!
எப்படி இருக்கீங்க?
பல மாதங்கள் கழித்து மீண்டும் உங்கள் மத்தியில் பேசுவதில், நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
(மேலும்…)″வணக்கம் மனிதர்களே!
எப்படி இருக்கீங்க?
பல மாதங்கள் கழித்து மீண்டும் உங்கள் மத்தியில் பேசுவதில், நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
(மேலும்…)“வணக்கம் வணக்கம், எப்படி இருக்கீங்க? எல்லோரும் நலம் தானே!
மக்களே, உங்களை மீண்டும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்லது, உங்களது முகத்திலும் மகிழ்ச்சியை காண முடிகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் தானே!
சரி, இன்று நான் பேச இருக்கும் தலைப்பிற்கு வந்துவிடுகிறேன். என்ன தலைப்பு என்கிறீர்களா?
(மேலும்…)″வணக்கம் மனிதர்களே!
எல்லோரும் நலம் தானே?
ஒரு உண்மையை சொல்லட்டுமா?
உங்களை காணும் போது எனக்குள் அளவு கடந்த மகிழ்ச்சி உண்டாகிறது. பேச்சிற்காகவோ, உங்களை கவருவதற்காகவோ இதை சொல்லவில்லை. நான் உணர்வதையே சொல்கிறேன்.
இருக்கட்டும். நான் பல இடங்களுக்கு சொன்றிருக்கிறேன். பூமியின் காடு, மலை, பாலைவனம், நாடு என பலதரப்பட்ட பகுதிகளிலும் வலம் வந்திருக்கிறேன்.
(மேலும்…)″வணக்கம் மனிதர்களே!
உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைக்கு நான் உங்களோடு பேச இருப்பது ′அமோனியா′ எனும் வாயுவை பற்றி தான்.
இம்ம்.. அமோனியாவைப் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா?
(மேலும்…)“அன்பு வணக்கம் மனிதர்களே!
எல்லோரும் எப்படி இருக்கீங்க?
பலரது முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது. இதைக் காணும் போது, எனக்குள் எழும் மகிழ்ச்சிக்கு அளவே இல்ல.
ஆமா, உங்ககிட்டா ஒன்னு சொல்லணும்.
(மேலும்…)