தலையைச் சீவி பொட்டும் இட்டு
சட்டை போட்டுக் கொள்ளுவேன் – நல்ல
சட்டை போட்டுக் கொள்ளுவேன்
(மேலும்…)வாணிதாசன் ஒரு சிறந்த குழந்தைக் கவிஞர்.
போன அம்மா திரும்பி வந்தார்
புதிய நகைகள் வாங்கி வந்தார்
நானும் நகைகள் போட்டுக் கொண்டு
நடந்து போவேன் பள்ளிக்கு இன்று (மேலும்…)