இன்றைக்கு கொரோனா என்ற வைரஸ் தொற்று நோய் காரணமாக, மக்கள் எல்லோரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் தொற்றுநோய் பரவுவதைத் தவிர்க்க, சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றன.
அதனை விளக்குவதே விலங்குகளின் சமூக இடைவெளி – ஓர் அறிமுகம் என்ற இக்கட்டுரை. Continue reading “விலங்குகளின் சமூக இடைவெளி பற்றி அறிவோம்”