விவசாயி எப்படி இருந்தான்; ஏன் இன்று இழிநிலை அடைந்தான்? என்பதைச் சுருக்கமாகச் சொல்லும் கட்டுரை. படித்துப் பாருங்கள்; படித்ததை யோசித்துப் பாருங்கள்.
தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடி மன்னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. (ஏரெழுபது.கம்பர்)
பாடலின் பொருள்
எல்லோரும் வணங்கும் குலத்தில் பிறந்தால் என்ன?
அரச குலத்தில் குலத்தில் பிறந்தால் என்ன?
வணிகர் அல்லது செல்வர் குலத்தில் பிறந்தால் என்ன?
இவர்களை எல்லாம் விட உழவர்களே மேலானவர்கள்.
ஏனென்றால் அவர்கள்தான் மனிதர்கள் உயிரோடு வாழ உணவு படைக்கின்றார்கள்.
இதுதான் விவசாயியின் அன்றைய நிலை.
இன்று இருப்பதோ அவல நிலை.
Continue reading “விவசாயி எதை இழந்தான்?”