வைகுண்ட ஏகாதசி விழாவானது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அமாவாசை முடிந்த பதினொன்றாம் நாள் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. Continue reading “வைகுண்ட ஏகாதசி திருவிழா”
வலம் வருதல்
1. விநாயகர் – 1 அல்லது 3 முறை
2. கதிரவன் – 2 முறை
3. சிவபெருமான் – 3,5,7 முறை (ஒற்றைப்படை) Continue reading “வலம் வருதல்”
அனுமன்
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்