ஒரு தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தாள் விமலா. சேர்ந்த முதல் நாளில், சேலை அணிந்து வந்தாள். பார்க்க லட்சணமாக இருந்தது.
Continue reading “மானம் மறைப்பது அழகே!”தினமும் வாழ்த்து!
நாடு நலம் பெற வேண்டும் – நாமும்
பாடுபட்டால் உயர்ந்தோங்கும் – பின்னே
Continue reading “தினமும் வாழ்த்து!”கர்மா எப்படி செயல்படுகிறது?
நான் ஏன் இப்படி இருக்கிறேன்?
அவன் என்னை விட நன்றாக இருக்கின்றானே? என்னை விட நன்றாக வாழ்கின்றானே?
நான் நல்லது செய்தும் இப்படி நாயாய், பேயாய் அவதிப்படுகிறேனே?
நான் முயற்சி செய்தும் எல்லாம் தள்ளிப்போகிறது. அவனுக்கு அதிர்ஷ்டம் வாசலில் வந்து நிற்கிறது.
இப்படிப்பட்ட புலம்பல்களை நாம் தினமும் கேட்கிறோம்.
Continue reading “கர்மா எப்படி செயல்படுகிறது?”ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளாமல்!
ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளாமல்
ஒன்றாய் உலகத்தில் வாழ்ந்திடுவோம்!
என் வாழ்க்கை என் பாடம் – காந்தி
எந்த எரிநட்சத்திரமும் வழிகாட்டவில்லை; எந்தத் தீர்க்கத்தரிசியும் முன்னறிவிப்பைச் செய்யவில்லை. கோடான கோடி குழந்தைகள் மண்ணில் பிறப்பெடுப்பதைப் போன்றே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் பிறந்தார்.
பின்னர், எல்லாரைப் போன்றில்லாமல் மகாத்மா காந்தியாக அவர் பரிணாமம் பெற்றதென்பது ‘உண்மை’ என்னும் ஒற்றைப் புள்ளியில் தன் வாழ்க்கைப் படகைச் செலுத்தியதால்தான்.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
– திருக்குறள்