இன்னும் வாட்ஸாப்பில் வீட்டுப்பாடங்கள் ஏன்?

இன்னும் வாட்ஸாப்பில் வீட்டுப்பாடங்கள் ஏன்?

கொரோனா பொதுமுடக்க காலத்தில் நமது மாணவச் செல்வங்களின் கல்வி தடைபடாமலிருக்க ஆன்லைன் கல்வி முறை (கிட்டத்தட்ட வேறு வழியில்லாமல்) பின்பற்றப்பட்டது.

Continue reading “இன்னும் வாட்ஸாப்பில் வீட்டுப்பாடங்கள் ஏன்?”

இழந்ததும் ஈட்டியதும் – கவிதை

சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை இழந்தோம்
சுத்தத்தின் மகத்துவத்தை ஈட்டினோம்

ஆடம்பர வாழ்க்கையை இழந்தோம்
ஆரோக்கிய வாழ்க்கையை ஈட்டினோம்

Continue reading “இழந்ததும் ஈட்டியதும் – கவிதை”

உலக அரிதான நோய்கள் தினம் – கவிதை

வெள்ளம் போல விரிந்து பரவும்

வினையின் தொற்று வாராமல்

மெள்ள அறிவை மிகவே கூட்டி

மனதும் உடலும் மாசுநீக்கிக்

Continue reading “உலக அரிதான நோய்கள் தினம் – கவிதை”