செத்தாண்டா சேகரு!

கைகால்களைப் பரத்திப் போட்டபடி சற்றே வாய் திறந்திருக்க லேசானக் குறட்டையோடு மல்லாந்து படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் சேகர்.

Continue reading “செத்தாண்டா சேகரு!”

காராம் பசுவும் கமலா மாமியும்

காராம் பசுவும் கமலா மாமியும்

காலை மணி பதினொன்று.

சமையலறையிலிருந்து ப்ளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்த கமலா மாமி வாசல் கதவைத்திறக்க தாழ்ப்பாளைத் தொட்டபோது, டிவியில் ந்யூஸ் சேனல் பார்த்துக் கொண்டிருந்த ராமசுப்பு டிவியிலிருந்து கண்களை நகர்த்தி கழுத்தைத் திருப்பி, “கமலா எங்க போற?” என்று கேட்டார்.

Continue reading “காராம் பசுவும் கமலா மாமியும்”

அம்மான்னா சும்மா இல்லடா!

கேஸ் அடுப்பின் பெரிய பர்னர் பக்கம் சாதம் ‘தளதள’ வென்று கொதித்துக் கொண்டிருக்க, சிறிய பர்னர் பக்கம் முட்டைகோஸ் பொரியல் வெந்து கொண்டிருந்தது.

Continue reading “அம்மான்னா சும்மா இல்லடா!”

உயிரின் விலை ஐந்து லட்சம்!

உயிரின் விலை ஐந்துலட்சம்

காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.

டிவியில் காற்று, மழை, புயல் என்று அனைத்து செய்திச் சேனல்களும் பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

Continue reading “உயிரின் விலை ஐந்து லட்சம்!”

மடச்சியல்ல நாம்!

மார்ச் 8 மகளிர்தினம்
இந்நாளில்…
வழக்கம் போல்
காலை முதல் இரவு வரை
தொலைக்காட்சி சேனல்களில்
அரசியல் தலைவர்களும்
அரிதாரம் பூசுவோரும்
பொய்முகம் காட்டி
புன்னகைதனைக் கூட்டி
கரங்கூப்பி மகளிருக்கு
நல்வாழ்த்துச் சொல்லிடுவர்!

Continue reading “மடச்சியல்ல நாம்!”