நட்சத்திரம் அது ஒளிரும்
கூரான மேல்படிப்புகளை
கொண்டிருக்கின்றது
ஒரு ஏமாளி மற்றும்
Continue reading “நட்சத்திரம் – கவிதை”இணைய இதழ்
புஷ்பால ஜெயக்குமார் ஒரு நல்ல கவிஞர். தேடல் என்பது அவரின் கவிதைகளின் மையப்பொருளாக இருந்து கொண்டிருக்கின்றது. இந்த உலகம் எல்லையற்றது என்பதும் நமது தேடல் முடிவற்றது என்பதும் அவரின் கருத்துக்கள்.
நட்சத்திரம் அது ஒளிரும்
கூரான மேல்படிப்புகளை
கொண்டிருக்கின்றது
ஒரு ஏமாளி மற்றும்
Continue reading “நட்சத்திரம் – கவிதை”தனித்து இருப்பது பற்றிய
அனாதி காலங்களில்
தேர்வுகள் அர்த்தமிழந்து போகின்றன
இன்னும் நான் இருக்கிறேன்
Continue reading “இருத்தல் – கவிதை”நீ என்பதில் நானும் இருக்கிறேன்
அதனால் தான் என் விருப்பத்தைச் சொல்கிறேன்
எனக்கான பாதையில் பயணிக்கிறேன்
அங்கிருந்து தான் எல்லாவற்றையும் பார்க்கிறேன்
தெரிந்தோ தெரியாமலோ
நான் அங்கேயே நிற்கிறேன்
எங்கிருந்தோ வந்த பூச்சி ஒன்று
அவன் அறையில் சிக்கிக் கொண்டது
அவனும் அவ்வாறாக மாட்டிக் கொண்ட
பல அறைகள் உண்டு
Continue reading “பூச்சி – கவிதை”