மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி

மலை ஏறியது - மங்கம்மாள் பாட்டி

தேவதானத்துல தேர்திருவிழா வந்தது. அன்னைக்கு காலையில சீக்கிரம் எந்திருச்சி குளிச்சிட்டு திருவிழாவுக்கு எடுத்த புதுப்பாவடை சட்டையப் போட்டுகிட்டு கிளம்புனேன்.

Continue reading “மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி”

பங்குனிப் பொங்கல் மழை – சிறுகதை

யார் கொடுத்து வைத்தவர்? - சிறுகதை

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பிறந்த ஊரில் பங்குனி மாதம் நடைபெறும் அம்மன் பொங்கல் திருவிழா கொரனா நோய் பரவல் காரணமாக நடைபெறவில்லை.

இந்த வருடம் கொரனாவுக்கான தடை நீக்கப்பட்டதால் திருவிழாவை சிறப்பாக கொண்டாட ஊரில் தீர்மானிக்கப்பட்டது.

ஊரில் உள்ள எல்லோர் வீட்டிலும் வெளியூரிலிருக்கும் விருந்தினர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

என் பெற்றோரும் வெளியூரில் இருக்கும் எனக்கும் என் தம்பிக்கும் அழைப்பு விடுக்க, நாங்கள் இருவரும் அவரவர் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவிற்காக ஆஜரானோம்.

Continue reading “பங்குனிப் பொங்கல் மழை – சிறுகதை”

தை பிறந்தால் வழி பிறக்கும்

தைமகள் பிறப்பினில் தரணியும் மிளிரட்டும்

வைக்கும் அடியெல்லாம் வெற்றியைக் கொடுக்கட்டும்

வாழ்வும் வளமாக வசந்தமும் வீசட்டும்

மரபும் மரிக்காமல் புதுமையும் செழிக்கட்டும்

Continue reading “தை பிறந்தால் வழி பிறக்கும்”