தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் – 03

தஞ்சைப் பெரிய கோவில் - 21

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் – பகுதி 3

புகைப்படம் எடுத்தவர்கள் அருண், கார்த்தி மற்றும் வீரா.

Continue reading “தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் – 03”

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்

பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் உணவின்றி வருந்திய பன்றிக் குட்டிகளுக்கு தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்”

இசைவாது வென்ற படலம்

இசைவாது வென்ற படலம்

இசைவாது வென்ற படலம் இறைவனான சொக்கநாதர் இசைப்போட்டி நடைபெற்றபோது ராசராச பாண்டியனின் மனதில் நடுநிலைமையைத் தோற்றுவித்து பாணபத்திரரின் மனைவியை வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்ததைப் பற்றி கூறுகிறது.

பாணபத்திரரின் மனைவிக்கும், ஈழத்து பாடினிக்கும் இடையே ஏற்பட்ட இசைப்போடி, ராசராசபாண்டியன் நடுநிலைமை தவறியது, இறைவனார் திருமுன்னர் இசைபோட்டி நடைபெற்றது, இராசராசபாண்டியன் நடுநிலைமையுடன் தீர்ப்பு கூறியது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.

இசைவாது வென்ற படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி நான்காவது படலமாக அமைந்துள்ளது. Continue reading “இசைவாது வென்ற படலம்”

தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் -02

தஞ்சைப் பெரிய கோவில் -15

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் – பகுதி 2

புகைப்படம் எடுத்தவர்கள் அருண், கார்த்தி மற்றும் வீரா. Continue reading “தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் -02”

பலகை இட்ட படலம்

சங்கப் பலகை தந்த படலம்

பலகை இட்ட படலம் இறைவனான சொக்கநாதர் கடும் மழையிலும் யாழிசைத்து பாடிய பாணபத்திரனைப் பாராட்டி பொன்னலாகிய பலகையை பரிசளித்ததை விளக்குகிறது. Continue reading “பலகை இட்ட படலம்”