அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்

பிள்ளையார்

அருகம்புல்லின் மாலை போதும் அருள்தருவான் கணபதி
எருக்கம்பூவும் எடுத்துசாற்றி எளிமையாக தினம்துதி!

அந்திவண்ணன் மைந்தன்தாளை அனுதினமும் பற்றிடு
எந்தகுறையும் வந்திடாது ஏழ்மை ஓடும் களித்திடு!

Continue reading “அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்”

தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்

அருள்வேண்டி உனைப்பாடி
அழுகின்ற தல்லாமல்
பொருள்வேண்டி மனம் நாடுமா – நிதம்
புழுவாகி தடுமாறுமா
இருள்தாண்டும் ஒளியேயென்
இடர்தாண்டும் வழியேஉன்
இயக்கத்தை வான்மீறுமா – நீ
இமைக்காமல் காற்றாடுமா!

Continue reading “தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்”

வேழனைப் பற்றுக வெற்றியே கண்டிட! – தா.வ.சாரதி

அழகிய பிள்ளையார்

கற்பகக் களிறை பணிவுடன் நினைய
பற்பலப் பேறுகள் அவரவர் அடைவீர்

பொற்பதம் பிடித்தே முழுமனதுடன் வணங்க
நற்பொருள் சேருமே நலமுடன் சிறப்பீர்

Continue reading “வேழனைப் பற்றுக வெற்றியே கண்டிட! – தா.வ.சாரதி”

நம்பிக்கை வைப்பார் என்றும் கைவிடார்! – தா.வ.சாரதி

நம்பிக்கை வைப்பார் என்றும் கைவிடார்
தும்பிக்கையான் பாதம் பணிவர்.

Continue reading “நம்பிக்கை வைப்பார் என்றும் கைவிடார்! – தா.வ.சாரதி”

மூலதனம் – சிறுகதை

அன்று வெள்ளிக் கிழமை. அந்த பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் என்றும், எப்படிப்பட்ட வேண்டுதல்களும் விரைவில் நிறைவேற்றி விடுவதாகவும் மக்கள் பேசிக் கொள்வதை தினம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் கணேசன் குருக்கள்.

Continue reading “மூலதனம் – சிறுகதை”