கந்தசஷ்டி – இராசபாளையம் முருகேசன்

அகங்காரம் கோபம் காமம் என நம்

மனதில் தோன்றும் அரக்க குணம்

பாங்காய் அதனை செய்வோம் சூரசம்ஹாரம்…

நேர்மறை எண்ணங்கள் (சேவலும் மயிலும்) என

மாற்றிடத் தோன்றும் தெய்வகுணம்…

இக்குணம் மனதில் நிலைபெறவே

செல்வமும் புகழும் ( தெய்வானை வள்ளி)

இயல்பாக சேர்ந்திடும் இக்கணம்

என்பதைச்சொல்லும் திருநாளாம்

கந்தசஷ்டித் திருநாள்…

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.