திருவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோவில் புகைப்படங்கள் பாகம் 4 Continue reading “ஆண்டாள் கோவில் – பாகம் 4”
விநாயகர் துதி பாடல் மற்றும் விளக்கம்
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் …… அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை …… கடிதேகும் Continue reading “விநாயகர் துதி பாடல் மற்றும் விளக்கம்”
ஆண்டாள் கோவில் – பாகம் 3
திருவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோவில் புகைப்படங்கள் பாகம் 3 Continue reading “ஆண்டாள் கோவில் – பாகம் 3”
கெமிக்கல் பிள்ளையார்
அரசமரம் ஒன்ன வச்சு
அதனடியில் என்னை வச்சு
அமைதியாக வணங்கி வந்த காட்சி மெல்ல மாறுது
அஞ்சாறு நாளுமட்டும் இந்தகதை தொடருது Continue reading “கெமிக்கல் பிள்ளையார்”
கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதம் ஆகும்.
கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது. Continue reading “கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை”